Posted in

இயற்கையுடன் வாழ்வு

This entry is part 11 of 14 in the series 18 அக்டோபர் 2020

குணா வலையை அமைக்க கட்டுண்டது ஈ வலைதளம் அமைக்க கட்டுண்டது நாம் நம்மை ஒதுக்கி வாழ்ந்தது விலங்கினம் நாம் அடங்க வெளி … இயற்கையுடன் வாழ்வுRead more

Posted in

ஒற்றைப் பனைமரம்

This entry is part 10 of 14 in the series 18 அக்டோபர் 2020

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் … ஒற்றைப் பனைமரம்Read more

Posted in

கூகை

This entry is part 9 of 14 in the series 18 அக்டோபர் 2020

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் … கூகைRead more

2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்
Posted in

2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

This entry is part 8 of 14 in the series 18 அக்டோபர் 2020

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. … 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்Read more

Posted in

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

This entry is part 7 of 14 in the series 18 அக்டோபர் 2020

என் செல்வராஜ்       சிறுகதை இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் பங்கு மிக முக்கியம். தமிழகம் போலவே அங்கும் பல தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. … சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

This entry is part 6 of 14 in the series 18 அக்டோபர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்Read more

Posted in

நுரை

This entry is part 12 of 14 in the series 18 அக்டோபர் 2020

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் … நுரைRead more

Posted in

மாலையின் கதை

This entry is part 5 of 14 in the series 18 அக்டோபர் 2020

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் … மாலையின் கதைRead more

கவிதையும் ரசனையும் – 3
Posted in

கவிதையும் ரசனையும் – 3

This entry is part 4 of 14 in the series 18 அக்டோபர் 2020

அழகியசிங்கர்             கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி.           இவர் சிறுகதைகளுக்கு எப்படி … கவிதையும் ரசனையும் – 3Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே

This entry is part 3 of 14 in the series 18 அக்டோபர் 2020

    ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரேRead more