ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இந்தக் காசு பணத்தில் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12Read more
Series: 23 அக்டோபர் 2011
23 அக்டோபர் 2011
முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி … முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி
நீல நரி ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் … பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரிRead more
நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா
பொதுவாகவே இப்படிப் பட்ட தலைப்புடன் எழுதப் படும் கட்டுரைகள், “உங்கள் கணக்கு ஹாக் செய்யப் படலாம்!”, “பெண்களே! உங்கள் விவரங்களை கொடுக்காதீர்கள்”, … நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவராRead more
திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் … திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்Read more
சாத்துக்குடிப் பழம்
“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!” “கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா … சாத்துக்குடிப் பழம்Read more
ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு … ஜென் ஒரு புரிதல் – பகுதி -16Read more
நெஞ்சிற்கு நீதி
— மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என நெஞ்சினைக் கல்லாக்கி … நெஞ்சிற்கு நீதிRead more
பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…
மன்னார் அமுதன் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் … பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…Read more
அந்த நொடி
அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை … அந்த நொடிRead more