Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12

This entry is part 37 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   “இந்தக் காசு பணத்தில் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12Read more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்

This entry is part 36 of 37 in the series 23 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி … முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி

This entry is part 35 of 37 in the series 23 அக்டோபர் 2011

நீல நரி   ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் … பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரிRead more

Posted in

நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா

This entry is part 34 of 37 in the series 23 அக்டோபர் 2011

பொதுவாகவே இப்படிப் பட்ட தலைப்புடன் எழுதப் படும் கட்டுரைகள், “உங்கள் கணக்கு ஹாக் செய்யப் படலாம்!”, “பெண்களே! உங்கள் விவரங்களை கொடுக்காதீர்கள்”, … நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவராRead more

Posted in

திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்

This entry is part 33 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் … திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்Read more

Posted in

சாத்துக்குடிப் பழம்

This entry is part 32 of 37 in the series 23 அக்டோபர் 2011

“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!” “கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா … சாத்துக்குடிப் பழம்Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி -16

This entry is part 31 of 37 in the series 23 அக்டோபர் 2011

சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு … ஜென் ஒரு புரிதல் – பகுதி -16Read more

Posted in

நெஞ்சிற்கு நீதி

This entry is part 30 of 37 in the series 23 அக்டோபர் 2011

— மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என நெஞ்சினைக் கல்லாக்கி … நெஞ்சிற்கு நீதிRead more

பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…
Posted in

பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…

This entry is part 29 of 37 in the series 23 அக்டோபர் 2011

மன்னார் அமுதன் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் … பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…Read more

Posted in

அந்த நொடி

This entry is part 28 of 37 in the series 23 அக்டோபர் 2011

அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை … அந்த நொடிRead more