திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்
Posted in

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

This entry is part 26 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் … திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்Read more

Posted in

சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)

This entry is part 25 of 26 in the series 27 அக்டோபர் 2013

  அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் … சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)Read more

Posted in

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

This entry is part 24 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று … டௌரி தராத கௌரி கல்யாணம் – 23Read more

Posted in

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

This entry is part 23 of 26 in the series 27 அக்டோபர் 2013

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் … கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்Read more

Posted in

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

This entry is part 22 of 26 in the series 27 அக்டோபர் 2013

மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு … ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணிRead more

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது  .. !
Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

This entry is part 21 of 26 in the series 27 அக்டோபர் 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓயாமல் அடிக்கும் இந்தச் சூறாவளிக் காற்றின் திசை வழியே … தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !Read more

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை)  அத்தியாயம் 1
Posted in

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

This entry is part 20 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் … மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1Read more

Posted in

தூக்கமின்மை

This entry is part 19 of 26 in the series 27 அக்டோபர் 2013

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். … தூக்கமின்மைRead more

Posted in

தீபாவளி நினைவு

This entry is part 18 of 26 in the series 27 அக்டோபர் 2013

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய ” உடல் உயிர் ஆத்மா ” நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் … தீபாவளி நினைவுRead more

Posted in

குழியில் விழுந்த யானை

This entry is part 17 of 26 in the series 27 அக்டோபர் 2013

……… ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் … குழியில் விழுந்த யானைRead more