Posted in

துளித்துளி

This entry is part 24 of 44 in the series 30 அக்டோபர் 2011

சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே … துளித்துளிRead more

பிரான்சு    தமிழ் கண்ணதாசன்  கழகம் கொண்டாடிய காந்தி விழா
Posted in

பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

This entry is part 23 of 44 in the series 30 அக்டோபர் 2011

கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி … பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழாRead more

Posted in

நிர்மால்ய‌ம்

This entry is part 22 of 44 in the series 30 அக்டோபர் 2011

அந்த நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள் வீட்டு வாசல் த‌ரையில் சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய் ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌. எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின் … நிர்மால்ய‌ம்Read more

Posted in

மழை

This entry is part 21 of 44 in the series 30 அக்டோபர் 2011

புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் … மழைRead more

Posted in

தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்

This entry is part 20 of 44 in the series 30 அக்டோபர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். … தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்Read more

Posted in

எது உயர்ந்தது?

This entry is part 19 of 44 in the series 30 அக்டோபர் 2011

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் … எது உயர்ந்தது?Read more

Posted in

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 18 of 44 in the series 30 அக்டோபர் 2011

1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி … கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…Read more

Posted in

தொலைத்து

This entry is part 17 of 44 in the series 30 அக்டோபர் 2011

அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com

Posted in

(78) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 16 of 44 in the series 30 அக்டோபர் 2011

பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த … (78) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்

This entry is part 15 of 44 in the series 30 அக்டோபர் 2011

கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் … சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்Read more