நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு சென்னையில். வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய … நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடுRead more
Series: 30 அக்டோபர் 2016
30 அக்டோபர் 2016
“முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி
பொன் குலேந்திரன் -கனடா மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; … “முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்திRead more
சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் தவமுனி அகத்தியன் போன்றோர் கறந்த தலைச்சங்கத்தின் தமிழ்ப்பால் கடைசியில் கடல் நீர் அழுக்குப்பட்டுத் திரிந்து போனது. … சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்றுRead more
சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் “உன் கை மெல்லியது கபிலா” சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலனின் கை பற்றி … சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டுRead more
சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் மதுரையில் ஓர் ஓரின மரிக்கொழுந்து பூத்தது பூவின் சுகந்தம் சோழமண்டலத்தில் வீசியது. சோழமண்டலத்து மீசை சுகந்தத்தில் … சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்றுRead more
மனிதம் உயிர்த்த பெரு மழை
முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை கவலையுற்று நிற்கும் தாயென வெள்ளம் வடிந்த இரண்டாம் … மனிதம் உயிர்த்த பெரு மழைRead more
அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புத் தோழீ… (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு … அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.Read more
அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…
ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் … அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…Read more
சுசீலா பெரியம்மா
சோம.அழகு நாட்டுக்கானவர்களையும் சமூகத்துக்கானவர்களையும் போற்றுவதும் பாடுவதும் நம் மரபு. போற்றுதலுக்குரிய மரபு. வீட்டுக்கானவர்களும் குறைந்துபட்டவர்களா என்ன? வீடு சேர்ந்துதானே நாடு! அடுப்பூதும் … சுசீலா பெரியம்மாRead more
அடையாளம்…
அருணா சுப்ரமணியன் பூக்கும் பூக்கள் எல்லாம் பூஜைக்கு செல்வதில்லை.. பூவையரை அடைவதில்லை… அவைகளின் மணமோ அழகோ அதனால் குறைவதுமில்லை.. தன்போக்கில் தன்னியல்பாய் மலர்ந்துவிட்டுப் போகின்றன … அடையாளம்…Read more