Posted inகவிதைகள்
இதற்கு பெயர்தான்…
மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர் இது சிதறுகிறதல்லவா.. அவன் விடாது கேட்டான்..…