இதற்கு பெயர்தான்…

மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை  நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது  எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர் இது சிதறுகிறதல்லவா.. அவன் விடாது கேட்டான்..…
சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின்…

மீட்சி

கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் என் உயிரையும் உடலையும் தைக்கப்…
நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்டது) ஒரு மிருக வைத்தியராக பணியாற்றும்  நடேசனின்   தொழில்சார் அனுபவங்கள், மற்றும் அவர்  சந்தித்த சம்பவங்களைப்பற்றிப் பேசும்  தொகுப்பும் தான் இந்த புத்தகம். …

முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார்.…
கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம்…

மனப்பிராயம்

மஞ்சுளா                       மதுரை  என்  மனப்பிராயத்தின் வயது  இன்னும் ஒன்றுதான்  அதில்  நகராத கணங்கள்  இன்னும் என்னுள்  என்னை நீரூற்றி வளர்க்கின்றன. சிற்சில சமயங்களில் பூக்கும் பூக்களை  சுற்றி …

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….

கோ. மன்றவாணன்       நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தனிமையில் இருந்துள்ளார். தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார். அந்த மாவு கெட்டிருந்தது.…

புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன

FEATURED Posted on June 15, 2019Video Player00:0000:05 [ கட்டுரை – 3 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://youtu.be/-pZVPux-bzshttps://youtu.be/6ae4GZ9t6Vshttps://youtu.be/c_gVEZi_xSchttps://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4 முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278  [April…

நியாயங்கள்

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன்.…