Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல்…