Posted in

கனவுகளை விற்பவன்

This entry is part 11 of 13 in the series 22 மார்ச் 2020

சுரேஷ் சுப்பிரமணியன்  தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் … கனவுகளை விற்பவன்Read more

Posted in

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

This entry is part 10 of 13 in the series 22 மார்ச் 2020

வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது … தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

This entry is part 9 of 13 in the series 22 மார்ச் 2020

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,”  இத்தொகுப்பு மூலம் குட்டி … குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …Read more

Posted in

“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

This entry is part 8 of 13 in the series 22 மார்ச் 2020

அருணா சுப்ரமணியன்  அன்புடையீர், வணக்கம்.  திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து … “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.Read more

Posted in

ஒரு கதை கவிதையாக

This entry is part 7 of 13 in the series 22 மார்ச் 2020

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி … ஒரு கதை கவிதையாகRead more

Posted in

சமகாலங்கள்

This entry is part 6 of 13 in the series 22 மார்ச் 2020

ப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன கதைகள் கேட்டதுண்டு.எப்பொழுதோ புதைந்து … சமகாலங்கள்Read more

Posted in

சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 5 of 13 in the series 22 மார்ச் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் … சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கைRead more

Posted in

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 4 of 13 in the series 22 மார்ச் 2020

கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் … நெஞ்சு பொறுக்குதில்லையே…..Read more

Posted in

கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….

This entry is part 3 of 13 in the series 22 மார்ச் 2020

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் … கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….Read more

Posted in

கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்

This entry is part 2 of 13 in the series 22 மார்ச் 2020

சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. … கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்Read more