தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

போர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கறைபடாக் கையர்கள் அவர்கள் கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக் கழுவிக்கொள்வதற்கென்றே கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள். ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை…

கன்னித்தெய்வங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................... விரிந்து பரந்திருந்த வளாகத்தில் வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர் கேட்கக்கூடுமோ – தெரியவில்லை...... மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை மரங்களடர்ந்த ஒரு பாழின் பின்னணியிசையாய் அங்கே முணுமுணுப்பாய் முனகலாய்…

 சிறுகதையின் ஓசை

    -----வளவ. துரையன் கைகாட்டும் பொம்மையை  வாங்கித்தந்தால்தான்  கிளம்புவேன் என்று  அடம்பிடிக்கிறது குழந்தை; இன்னும் கொஞ்ச நேரம்  அந்த அலைகளில்  கால் நனைத்து வருவேன்  எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்; ஏக்கக் குரலாய்  ஏங்க…

    நிம்மதி 

                                                                           ---வளவ. துரையன் வாசனை ஒன்றினால்  கவர்ந்திழுக்கப்பட்டு  வரவேண்டிய  பட்டாம்பூச்சி  வண்ணத்தின் வரவேற்பால்  உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்  முகர்ந்து பார்த்து  ஆட்டங்கள் பிடிக்காததால்  அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம்போல் கலந்து பிணைந்திருக்கும் சுவர்களின்…

மழை புராணம் – 33

தொடல்   ****************** இடைவிடாமல் பெய்த மழைபாய்ச்சிய   ஈரம்  மிகுந்த தோட்டத்தில்தனியாயிருந்தன வேப்பமர இலைகள்ஒரே ஒரு கிளி கிளையில்மெல்ல அமர்ந்தாலும் போதும்ஒரு அசை காற்று விசை மிகுந்தாலும் போதும்சரிந்திருக்கும் அச்சிறு இலைமேல்தளும்பிய மழைச்…

மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை

************************************ வாழ்வுமழையில் நனைகிறது அழகாகிறதுவெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறதுவயதாகி நரைத்த பூமிப் பந்தைபுதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்மரத்தின் கீழ்சிவப்புமலர் வீழ்ந்துபச்சை வயலை பனித்தூள் கவ்விவெளிச்ச ஆறு பாய்ந்துவார்த்தை தாண்டிக் கூறுகிறேன் வார்த்தையால்இவ்வுலகுகடவுளின் கனவு.   - பா.சத்தியமோகன்

மழை புராணம் : 31

***************************** வாழ்வது அவசியம்************************** “உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறதுஎன் மேல் மோதும் காற்று “உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதைஎன்கிறது உள்ளே ஒரு எண்ணம் “உனது நீதி வெல்லும்” என்றுமழையிலிருந்து செய்தி வந்துஒரு துளிச் சொட்டென மீண்டு கொள்ளத்தான்…

அட!

தொட்டால்தான் புரிகிறது அந்த ரோஜா செடியில் பறித்ததா செயற்கையா என்று *** பெயரே முகவரியான தலைவர்களை முகவரியற்றோர் வென்றனர் *** பரம்பரை பரம்பரையாய்ய் கட்டிக்காத்த வீட்டை பேரர்கள் விற்றுவிட்டனர் *** சுற்றியுள்ளதைத் தெளிவாய்க் காண…

தவம்

வசந்ததீபன்   _______ தனிமை சுரந்தொழுகும் நடுநிசியில் மெளனம் வீற்றிருக்கிறது த்யானத்தில். கடிகார ராட்டினத்தின் காலச் சுழலில் தொங்கியபடி பென்டுலமாக இடமும் வலமுமாக நில்லாது அலைவுறுகிறேன். மணித்துளிகள் அருந்திய இரவின் இறப்பானது மெலிதான ஆற்றலாக…

கவிதை

ஆலமரம்  காத்திருப்பதில்லை  எந்த காவி வேட்டிக்கும்.  எவனோ என்றோ  வருவான், போவான்.  எறும்புகள் ஊறும்  நிரந்தரமாக.  கன்னிமூலை கணபதி தான்  காத்திருப்பார் என  ஊர் கூடி  தேர் இழுத்தாலும்  கணபதிக்கு கிடைக்கப்போவது  மண்ணும், காற்றும்…