Posted in

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

This entry is part 31 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை … சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்Read more

Posted in

காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)

This entry is part 25 of 40 in the series 1 ஏப்ரல் 2012

(1) காட்டுக்குள் காலடி வைப்பேன். காடு நகைக்கும். ’ஒரு மிருகமோ நான்’ என்று ஒரு சந்தேகம் எனக்கு. காடு மறுபடியும் நகைக்கும். … காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)Read more

Posted in

ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ

This entry is part 24 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! ” —————————————————- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! —————————————————– “இதோ..சென்றுவிட்டேன்.. … ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூRead more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)

This entry is part 23 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எழில் இனப் பெருக்கம் ++++++++++++++++++++++++ உனக்கோர் மகன் வேண்டும் ++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)Read more

Posted in

அரியாசனங்கள்!

This entry is part 18 of 40 in the series 1 ஏப்ரல் 2012

மனைகளாய் விரிந்து கிடக்கிறது பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்! பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்! வாகன நெருக்கத்தில் … அரியாசனங்கள்!Read more

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

This entry is part 17 of 40 in the series 1 ஏப்ரல் 2012

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போகட்டும் என் கண்மணி ! போகட்டும் … தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்குRead more

Posted in

முகங்கள்

This entry is part 16 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி … முகங்கள்Read more

Posted in

மனனம்

This entry is part 15 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி … மனனம்Read more

Posted in

ஒரு மலர் உதிர்ந்த கதை

This entry is part 11 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த … ஒரு மலர் உதிர்ந்த கதைRead more

Posted in

பதின்பருவம் உறைந்த இடம்

This entry is part 7 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், … பதின்பருவம் உறைந்த இடம்Read more