ஆலமரம்
காத்திருப்பதில்லை
எந்த காவி வேட்டிக்கும்.
எவனோ என்றோ
வருவான், போவான்.
எறும்புகள் ஊறும்
நிரந்தரமாக.
கன்னிமூலை கணபதி தான்
காத்திருப்பார் என
ஊர் கூடி
தேர் இழுத்தாலும்
கணபதிக்கு கிடைக்கப்போவது
மண்ணும், காற்றும் தான்.
இரா.ஜெயானந்தன்.
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
ஆலமரம்
காத்திருப்பதில்லை
எந்த காவி வேட்டிக்கும்.
எவனோ என்றோ
வருவான், போவான்.
எறும்புகள் ஊறும்
நிரந்தரமாக.
கன்னிமூலை கணபதி தான்
காத்திருப்பார் என
ஊர் கூடி
தேர் இழுத்தாலும்
கணபதிக்கு கிடைக்கப்போவது
மண்ணும், காற்றும் தான்.
இரா.ஜெயானந்தன்.