_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் … கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….Read more
Series: 10 மே 2020
10 மே 2020
மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
மொழிவது சுகம் மே 10 – 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு மனம் … மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவுRead more
அன்னை & மனைவி நினைவு நாள்
சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் … அன்னை & மனைவி நினைவு நாள்Read more
திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…
(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன் கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி … திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…Read more
தனிமை
ரா.ஜெயச்சந்திரன் மொழிக்களம் தேடும் தவம் எனக்கு; பொருமல் விரிசலானது. இரவுணவு அரவமில்லாமல் அரைபட்டது; … தனிமைRead more
அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்
முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com முன்னுரை … அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம் காஐந்தால் ஐந்து சோலை கவினவே. [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை] … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
இயலாமை !
காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது … இயலாமை !Read more
நண்பனின் அம்மாவின் முகம்
குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் … நண்பனின் அம்மாவின் முகம்Read more
உள்ளத்தில் நல்ல உள்ளம்
பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர் “என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான். அவனது … உள்ளத்தில் நல்ல உள்ளம்Read more