கதைகள்
பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர் “என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான். அவனது வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டும், [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
நாகரத்தினம் கிருஷ்ணா
மொழிவது சுகம் மே 10 – 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, [மேலும் படிக்க]
(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன் கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். [மேலும் படிக்க]
முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com முன்னுரை சமுதாயக் கேடுகளை, அரசியல் [மேலும் படிக்க]
வளவ.துரையன்
பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம் காஐந்தால் ஐந்து சோலை [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன் கொரோனா தொற்றூழிக் [மேலும் படிக்க]
கவிதைகள்
சி. ஜெயபாரதன், கனடா
சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை [மேலும் படிக்க]
ரா.ஜெயச்சந்திரன் மொழிக்களம் தேடும் தவம் எனக்கு; பொருமல் விரிசலானது. இரவுணவு அரவமில்லாமல் அரைபட்டது; காலையுணவு காலமானது; தூங்கி எழ தனிமை வணக்கம்! [மேலும் படிக்க]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது ஒரு காகம் காகத்தைத் தடுக்கவோ சுய இன நேயம் [மேலும் படிக்க]
குமரி எஸ். நீலகண்டன்
குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் அவன். அம்மாவின் பொலிவான முகத்தில் வயதான நண்பனின் [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com [Read More]