கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம் அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற … 8 கவிதைகள்Read more
Author: amedhammal
புத்தகங்கள்
நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே … புத்தகங்கள்Read more
ஒன்றுமில்லை
கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ … ஒன்றுமில்லைRead more
தமிழ்
தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் … தமிழ்Read more
மரங்கள்
தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள் மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள் மொத்த உடம்பும் … மரங்கள்Read more
வெளிநாட்டு ஊழியர்கள்
பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள் தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் … வெளிநாட்டு ஊழியர்கள்Read more
வாழ்க நீ
சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை நீ இல்லாவிட்டால் … வாழ்க நீRead more
பொங்கல்
மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை விதைத்தல் வளர்த்தல் அறுத்தல் கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை … பொங்கல்Read more
நல்ல நண்பன்
நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் … நல்ல நண்பன்Read more
வாழ்க்கைப் பந்தயம்
தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த … வாழ்க்கைப் பந்தயம்Read more