Posted in

தந்தையர் தினம்

This entry is part 9 of 18 in the series 2 ஜூலை 2017

அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை … தந்தையர் தினம்Read more

Posted in

சொல்லாமலே சொல்லப்பட்டால்

This entry is part 6 of 14 in the series 5 பெப்ருவரி 2017

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே … சொல்லாமலே சொல்லப்பட்டால்Read more

Posted in

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

This entry is part 5 of 12 in the series 8 ஜனவரி 2017

சூரியப்பெண்ணின் ஆட்சியில்…….   ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள்   சூரியப்பெண்ணுக் … கொதிக்கிறது மக்கள் வெள்ளம்Read more

Posted in

ஈரத் தீக்குச்சிகள்

This entry is part 4 of 11 in the series 25 டிசம்பர் 2016

  சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை   நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் … ஈரத் தீக்குச்சிகள்Read more

Posted in

வெண்ணிற ஆடை

This entry is part 12 of 17 in the series 11 டிசம்பர் 2016

  மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி?   உன் கரைகளைக் … வெண்ணிற ஆடைRead more

Posted in

சந்ததிக்குச் சொல்வோம்

This entry is part 17 of 19 in the series 20 நவம்பர் 2016

செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை … சந்ததிக்குச் சொல்வோம்Read more

Posted in

தீபாவளி

This entry is part 12 of 19 in the series 30 அக்டோபர் 2016

பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு   பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை … தீபாவளிRead more

Posted in

கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

This entry is part 4 of 15 in the series 23 அக்டோபர் 2016

    தாத்தாவுக்கின்று எண்பது வயது   ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ … கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்Read more