ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 … உணவு மட்டுமே நம் கையில்Read more
Author: amedhammal
தந்தையர் தினம்
அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை … தந்தையர் தினம்Read more
அண்ணே
நீ பதித்த தடத்தில் நான் பாதம் பதித்தேன் நடை வேகமானது வியர்வைப் பூ தூவி நுரை தள்ள நீ எனைத் தள்ள … அண்ணேRead more
சொல்லாமலே சொல்லப்பட்டால்
அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே … சொல்லாமலே சொல்லப்பட்டால்Read more
கொதிக்கிறது மக்கள் வெள்ளம்
சூரியப்பெண்ணின் ஆட்சியில்……. ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள் சூரியப்பெண்ணுக் … கொதிக்கிறது மக்கள் வெள்ளம்Read more
ஈரத் தீக்குச்சிகள்
சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் … ஈரத் தீக்குச்சிகள்Read more
வெண்ணிற ஆடை
மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி? உன் கரைகளைக் … வெண்ணிற ஆடைRead more
சந்ததிக்குச் சொல்வோம்
செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை … சந்ததிக்குச் சொல்வோம்Read more
தீபாவளி
பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை … தீபாவளிRead more
கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்
தாத்தாவுக்கின்று எண்பது வயது ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ … கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்Read more