Posted in

வண்டுகள் மட்டும்

This entry is part 19 of 29 in the series 9 அக்டோபர் 2016

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக … வண்டுகள் மட்டும்Read more

Posted in

புரிந்து கொள்வோம்

This entry is part 20 of 29 in the series 9 அக்டோபர் 2016

  உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ********   எரியாத மெழுகு ஒளிராது *******   பூமிக்குத் தேவையில்லை … புரிந்து கொள்வோம்Read more

Posted in

உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

This entry is part 14 of 17 in the series 18 செப்டம்பர் 2016

  உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி … உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்Read more

Posted in

எழுபதில் என் வாழ்க்கை

This entry is part 9 of 13 in the series 28 பெப்ருவரி 2016

    ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் … எழுபதில் என் வாழ்க்கைRead more

Posted in

‘நறுக்’ கவிதைகள்

This entry is part 8 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு   ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் … ‘நறுக்’ கவிதைகள்Read more

ஆயிரங்கால மண்டபம்
Posted in

ஆயிரங்கால மண்டபம்

This entry is part 5 of 24 in the series 1 நவம்பர் 2015

    ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா … ஆயிரங்கால மண்டபம்Read more

Posted in

நெத்தியடிக் கவிதைகள்

This entry is part 9 of 24 in the series 1 நவம்பர் 2015

    பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது   என் கணவர் புதுக் கட்டில் … நெத்தியடிக் கவிதைகள்Read more

Posted in

குட்டிக் கவிதைகள்

This entry is part 15 of 23 in the series 11 அக்டோபர் 2015

புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————–   ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் … குட்டிக் கவிதைகள்Read more

Posted in

கண்டெடுத்த மோதிரம்

This entry is part 10 of 24 in the series 13 செப்டம்பர் 2015

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? … கண்டெடுத்த மோதிரம்Read more

Posted in

குரங்காட்டியும் குரங்கும்

This entry is part 1 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு … குரங்காட்டியும் குரங்கும்Read more