அந்த மரம் கனி செய்தது வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன வண்டுகள் மட்டும் கூலிக்காக … வண்டுகள் மட்டும்Read more
Author: amedhammal
புரிந்து கொள்வோம்
உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ******** எரியாத மெழுகு ஒளிராது ******* பூமிக்குத் தேவையில்லை … புரிந்து கொள்வோம்Read more
உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்
உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி … உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்Read more
எழுபதில் என் வாழ்க்கை
ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் … எழுபதில் என் வாழ்க்கைRead more
‘நறுக்’ கவிதைகள்
பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் … ‘நறுக்’ கவிதைகள்Read more
ஆயிரங்கால மண்டபம்
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா … ஆயிரங்கால மண்டபம்Read more
நெத்தியடிக் கவிதைகள்
பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது என் கணவர் புதுக் கட்டில் … நெத்தியடிக் கவிதைகள்Read more
குட்டிக் கவிதைகள்
புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————– ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் … குட்டிக் கவிதைகள்Read more
கண்டெடுத்த மோதிரம்
அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? … கண்டெடுத்த மோதிரம்Read more
குரங்காட்டியும் குரங்கும்
கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு … குரங்காட்டியும் குரங்கும்Read more