சம்பூர்ணம்

      மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது   ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன்   வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன்   என் வேர்களை இங்கு எவரும் அறியார்   தேரை என்னைத் தேவன்…

அவனை எழுப்பாதீர்கள்

        தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன   தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன   கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன   நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை கிழிப்பது கொஞ்சம் தூக்கம் கிழிப்பது மிச்சம்…

உரையாடல்

    பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை   உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை   வரகுக்கூழ்? வரகு இல்லை   மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும்   ஓட்ஸ்? வாங்கவேண்டும்   ரொட்டி? காலாவதி   பழையது?…

தீபாவளிக் கவிதை

    பத்துக்குப்பத்து   பேத்தியாக... மகளாக... தாயாக... இன்று  பாட்டியாக... என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள்   அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் ...   ஒரு தீபாவளியில் என் பாட்டி.... மண்டிக்குளக் கரைகளில் மண்டிய  மருதாணி பறித்து…

அறியாமை

    குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது   வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது   தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது   தன்வீடு பாம்புக்கென்று கறையான் அறியாது   மண்ணுக்குயிர் தாமுமென்று மண்புழு அறியாது   தன் எச்சம் விருச்சமென்று…

கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்

        கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி   அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று   அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து கிடக்கும் மூச்சடங்கிய கடிகாரம் பக்க அடையாளமோ?   பக்கம் 73 கடைசிச் சொற்கள்…
என் மகள்

என் மகள்

  மறுபடியும் எனக்கு பெயர் சூட்டுவிழா ‘அப்பா’ என்று நீ வைத்த பெயரை தைத்துக் கொண்டேன்   என் கன்ன மரு உன் கன்னத்தில்   மயில்குஞ்சாய் என் தோள் முழுதும் நீ   சிநேகித்தன சிட்டுக் குருவிகள்   உன்…
தந்தையர் தினம்

தந்தையர் தினம்

  எந்தையும் தாயுமென்று தந்தையை முன் வைத்தான் சங்கப் புலவன்   கருவுக்குத் தந்தை காரணமானதால் கடைசி மூச்சிலும் காவலன் ஆனான்   மனைவி மக்கள் இளம் சூட்டில் இதமாய்க் குளிக்க இவன் வியர்வையில் குளிப்பான்   உயர்வுகள் பகிர்வான் குடும்பம்…
கண்ணதாசன்

கண்ணதாசன்

ஒரு துளி உன்னிடத்தில்தான் நீர்வீழ்ச்சி ஆகிறது   விதை தந்த மறுநொடி கனிகள் தருகிறாய்   ஒரே பொருளுக்கு இத்தனை சொற்களா? தமிழ் திகைக்கிறது   ஒற்றை வரியில் படத்தின் மொத்தக் கதை சாத்தியமாக்கியவன் நீ   தமிழ்க் கடலில் வலைகளின்றி…

தனிமை

    கொரொனாவோடு கூட இருந்தேனாம் இரண்டு வாரம் தனிமை   அர்த்தம் தொலைத்த சொற்களில் இப்போது ‘தனிமை’   உறவுகள் நட்புகளோடு கூகுலாரும் சட்டைப் பையில் இது எப்படி ‘தனிமை’   கோழிக்குஞ்சுகளை பஞ்சாரத்தில் அடைப்பது பருந்திடமிருந்து காக்கத்தானே  …