புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது … புதுப்புதுRead more
Author: amedhammal
ஊனம்
கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் … ஊனம்Read more
புளியம்பழம்
ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு … புளியம்பழம்Read more
இயற்கையிடம் கேட்டேன்
‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை … இயற்கையிடம் கேட்டேன்Read more
டாக்டர் அப்துல் கலாம் 87
தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் … டாக்டர் அப்துல் கலாம் 87Read more
நிஜத்தைச் சொல்லிவிட்டு
நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் … நிஜத்தைச் சொல்லிவிட்டுRead more
தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்
ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே … தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்Read more
நான் என்பது
நான் சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான் தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான் கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் … நான் என்பதுRead more
செய்தி
அவர்களின் மணவிலக்கு ஏற்பு அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில் சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான … செய்திRead more
வள்ளல்
முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு … வள்ளல்Read more