தன்னையே கொல்லும்

                                                                               ”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா என் பொண்ணு தூங்கவே இல்லை தெரியுமா? என்றான் பதிலுக்குக் கோபு. ”ஆமாம் அவ தப்புதான செஞ்சா?” “என்னா பெரிய…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                              தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,                   விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு]       இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                       ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்                   காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81 [ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]     அலைகள் பெரு முழக்கமிடும் கடலில்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்                   காஐந்தால் ஐந்து சோலை கவினவே.                  [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]       காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                      ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்                               இதுபொறாமை கொல்! இறைவர் தம்                         காடுபடு சடை ஊடும் உருவு                               கரந்து வருவது கங்கையே.               [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு;…

தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                           சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]       இப்பாடலில் வாம மதத்தினரின்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி                               யமுனை கௌதமை மகரம்மேய்                         தட மகோததி இவை விடாது உறை                               தருண மாதர்! கடை திறமினோ.        [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்;…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                 ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ.              [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]       இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம்…