Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி
வளவ. துரையன் தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான வீரபத்திரர் அழித்து வந்த கதையைப் பாடுவது தக்கயாகப் பரணியாகும். ===================================================================================== வைரவக் கடவுள் வணக்கம் தற்போது பைரவர்…