ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
Author: valavaduraiyan
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
வளவதுரையன் கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது … தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]Read more
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி
வளவ. துரையன் தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான … ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணிRead more
கள்ளா, வா, புலியைக்குத்து
தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” … கள்ளா, வா, புலியைக்குத்துRead more
அளித்தனம் அபயம்
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் … அளித்தனம் அபயம்Read more
அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் … அருளிச்செயல்களில் மச்சாவதாரம்Read more
10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து
தலைவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றிகரமாக முடித்துத் தன் வீடு திரும்புகிறான். அதனால் மிகவும் மகிழ்ந்த தலைவி தன்னை … 10. வரவுச் சிறப்பு உரைத்த பத்துRead more
9. தேர் வியங்கொண்ட பத்து
தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் … 9. தேர் வியங்கொண்ட பத்துRead more
8.பாணன் பத்து
பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் … 8.பாணன் பத்துRead more
7. தோழி வற்புறுத்தபத்து
தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது … 7. தோழி வற்புறுத்தபத்துRead more