Posted in

முன்னிலைப் பத்து

This entry is part 7 of 9 in the series 3 பெப்ருவரி 2019

முன்னிலைப் பத்து எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது. =====================================================================================1. முன்னிலைப்பத்து ”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் … முன்னிலைப் பத்துRead more

Posted in

தலைவி இரங்கு பத்து

This entry is part 8 of 10 in the series 20 ஜனவரி 2019

  தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் … தலைவி இரங்கு பத்துRead more

Posted in

தலைவி இரங்கு பத்து

This entry is part 4 of 4 in the series 13 ஜனவரி 2019

  தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் … தலைவி இரங்கு பத்துRead more

Posted in

3. இடைச்சுரப் பத்து

This entry is part 6 of 8 in the series 6 ஜனவரி 2019

  ’இடைச்சுரம்’ என்பது இடைவழிப்பயணத்தைக் குறிக்கும். பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குப்  இடைவழிப்பயணத்தின் போது தலைவியின் நினைவு வருவதும் அதனால் அவன் … 3. இடைச்சுரப் பத்துRead more

Posted in

செலவுப் பத்து

This entry is part 3 of 6 in the series 30 டிசம்பர் 2018

செலவுப் பத்து செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள். இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் … செலவுப் பத்துRead more

Posted in

ஐங்குறுநூறு—பாலை

This entry is part 4 of 6 in the series 23 டிசம்பர் 2018

பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் … ஐங்குறுநூறு—பாலைRead more

Posted in

மஞ்ஞைப் பத்து

This entry is part 2 of 5 in the series 9 டிசம்பர் 2018

மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் … மஞ்ஞைப் பத்துRead more

Posted in

கிள்ளைப் பத்து

This entry is part 5 of 9 in the series 2 டிசம்பர் 2018

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள … கிள்ளைப் பத்துRead more

Posted in

குரக்குப் பத்து

This entry is part 3 of 4 in the series 18 நவம்பர் 2018

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், … குரக்குப் பத்துRead more

Posted in

குன்றக் குறவன் பத்து

This entry is part 3 of 7 in the series 28 அக்டோபர் 2018

குன்றக் குறவன் பத்து இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து … குன்றக் குறவன் பத்துRead more