மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்

அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம்  எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு  95, சையத் அல்வி  சாலையில் (முஸ்தபா எதிரில்) உள்ள ஆனந்தபவன் உணவகம் 2ம் தளத்தில்  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு…

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

         முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா.…

பார்வையற்றோர் நன்னல அமைப்பு

WELFARE FOUNDATION OF THE BLIND - நான் சார்ந்துள்ள இந்த பார்வையற்றோர் நன்னல அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகளையும், அவர்களின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் படைப்புகளையு வெளியிட்டுவருகிறது. பார்வையின்மையையும் மீறி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர்களை முக்கியப்…

சுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்

வணக்கம். சிங்கப்பூர் மலேசியா பயணத்தில் 12 முதல் 27 வரை இருப்பேன் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவல். தொடர்பு கொண்டால் மகிழ்வேன் சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com
உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா

திண்ணை வாசக நண்பர்களே, ஆங்கிலத்தில் பெர்னார்ட் ஷா எழுதிய Man and Superman நாடக மொழிபெயர்ப்பான எனது நூல் "உன்னத மனிதன்", சென்னை தாரிணி பதிப்பகமாக, திருமிகு தேமொழியின் மதிப்புரையோடு திரு. வையவன் வெளியிட்டுள்ளார். இந்நாடகக் காட்சிகள் யாவும் தொடர்ந்து திண்ணையில்…
அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்

அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்

               இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்  30 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு  அவுஸ்திரேலியா மெல்பனில்,  …
சென்னை தினக் கொண்டாட்டம்

சென்னை தினக் கொண்டாட்டம்

அன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் " தொடுவானம் " முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864…