October 26, 2015 • By
ரமணி
பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா. மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப்…
பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க வேண்டியிருக்கிறது அடிக்கடி சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ பங்கம் நேரும் போது பழுது…
October 19, 2015 • By
admin
லதா அருணாச்சலம் ------------------- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து 'ஊர்ல…
October 19, 2015 • By
admin
சேயோன் யாழ்வேந்தன் புதிர்தான் வாழ்க்கை புலியும் ஆடும் புல்லுக்கட்டும் இருவர் இருவராய் அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு ஆட்டை அக்கரை சேர்த்து பின் திரும்பி புலியை அக்கரை…
October 19, 2015 • By
ரமணி
பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் சொல்லியிருந்தால் உன் கோபம் சிவப்பு நிறம் கொண்டிருக்காது ஓவியம் தரித்துக்கொண்ட உயிர்…
புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே ----------------- ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் பெரியவர் அப்படி வாழ்த்தியதுதான் காரணமாம் இதோ அந்தம் பெரியவரின் வாழ்த்து…
யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன் "கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்" "இறைவா எப்படி இந்த அற்புதம்?" வியந்தார் ஒளி. …
October 5, 2015 • By
ரமணி
பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து இறங்கும் மேகத்தாரை காற்றுடன் மோகித்துச் சல்லாபிக்கும் ஆனந்தக் கூத்தை ரசிப்பது மட்டுமே…
நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய் அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய் மின்ன்ணு ஒத்திகைகள் எப்போதும் முழு…
September 28, 2015 • By
admin
ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு களித்த அப்பூனை புலிகளும் தன்னினமே எனக்கூறிப் புளகாங்கிதம் அடைந்தது . பெருத்த…