எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் … எங்கள் ஊர்Read more
கவிதைகள்
கவிதைகள்
மணலும் நுரையும்! (3)
sand and foam (3) – Khalil Gibran ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம், முதல் முறையாக அவளை, … மணலும் நுரையும்! (3)Read more
குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
ஆயிரம் பக்க எழுத்துக்களின் \”போன்சாய்\” மரம் காதல் தீயை பற்ற வைக்கும் சிக்கி-முக்கிக்கல். சங்கத்தமிழ் அடைந்து கிடக்கும் முத்துச்சிப்பிகள் ஒரு … குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்Read more
தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இங்கும் அங்கும் போகும் வீதிகளில் உலவிக் … தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்Read more
நுகராத வாசனை…………
நேற்கொழு தாசன் மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், … நுகராத வாசனை…………Read more
அகாலம்
வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறதா குடை எடுத்துச் சென்றாலும் பாதி நனைந்து தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது சாலையில் யாரையும் … அகாலம்Read more
தீபாவளியின் முகம்
நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல் கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல் … தீபாவளியின் முகம்Read more
என்னை மன்னித்து விடு குவேனி
மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது … என்னை மன்னித்து விடு குவேனிRead more
விடுமுறை நாள்
வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய காலை நிலவை தொலைத்து விட்ட வானம் … விடுமுறை நாள்Read more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்Read more