எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

      (1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய…
பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

  படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும்   கூத்தே உன் பன்மை அழகு –   கூத்த யாத்திரை                                                                               முருகபூபதி  “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு…

மாமல்லன்

        இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும்.    இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில்…
பாலினப் போர் 

பாலினப் போர் 

அழகர்சாமி சக்திவேல்  பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான ஆண்கள் நினைத்த அந்த மூடநம்பிக்கையை உடைக்க, உலகத்துப் பெண்கள்,  பலவழிகளிலும் போராட வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 

 பாறைகளும், குகைகளும் வேர்ப்பாலங்களும்  சுப்ரபாரதிமணியன் பிரபு சாலமன் இயக்கிய ” கயல்” படத்தில் சிரபுஞ்சி வேர்பாலத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் நெருக்கம் காதலர்களிடம் இருக்கும் .அதை கவனித்த சென்னை கண்ணய்யா அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்றார்.…
பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

(The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக்…
கொரனாவின்பின்னான பயணம்

கொரனாவின்பின்னான பயணம்

நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம்…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

சுப்ரபாரதிமணியன் · உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. · இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல்…

எச்சில் சீட்டுகள்

    கோ. மன்றவாணன் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “.....................க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

  சுப்ரபாரதிமணியன்   ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும்  போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.  சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை…