Posted in

வீதியுலா

This entry is part 6 of 8 in the series 24 ஜூன் 2018

  தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை … வீதியுலாRead more

Posted in

வழிச்செலவு

This entry is part 7 of 8 in the series 24 ஜூன் 2018

  ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் … வழிச்செலவுRead more

Posted in

விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி

This entry is part 1 of 8 in the series 10 ஜூன் 2018

  (லதா ராமகிருஷ்ணன்)   உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ … விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றிRead more

Posted in

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

This entry is part 2 of 8 in the series 10 ஜூன் 2018

  (லதா ராமகிருஷ்ணன்)     ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் … திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்Read more

ஒரே ஒரு ஊரிலே………
Posted in

ஒரே ஒரு ஊரிலே………

This entry is part 8 of 15 in the series 3 ஜூன் 2018

(லதா ராமகிருஷ்ணன்)     ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ … ஒரே ஒரு ஊரிலே………Read more

திக்குத் தெரியாத காட்டில்…..
Posted in

திக்குத் தெரியாத காட்டில்…..

This entry is part 9 of 15 in the series 3 ஜூன் 2018

          (லதா ராமகிருஷ்ணன்)   நான்கைந்து வருடங்களுக்கு முன் அந்த உண்மையைச் சொன்னவரை ‘நல்ல பாம்பு … திக்குத் தெரியாத காட்டில்…..Read more

நானொரு முட்டாளுங்க…..
Posted in

நானொரு முட்டாளுங்க…..

This entry is part 10 of 15 in the series 3 ஜூன் 2018

(லதா ராமகிருஷ்ணன்)   யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் … நானொரு முட்டாளுங்க…..Read more

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 15 in the series 27 மே 2018

சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது.     ’யாகாவார் … ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

திசைகாட்டி
Posted in

திசைகாட்டி

This entry is part 8 of 22 in the series 22 ஏப்ரல் 2018

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி … திசைகாட்டிRead more

Posted in

·மனப்பிறழ்வு

This entry is part 8 of 19 in the series 8 ஏப்ரல் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட … ·மனப்பிறழ்வுRead more