குற்றமற்றும் குறுகுறுக்கும்!

    ரா.ஜெயச்சந்திரன் ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......!   "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......"   தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன!

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

    நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர்…
சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா

                                                                       முருகபூபதி       வள்ளுவர், கம்பன்,  இளங்கோ, பாரதி  முதலான  முன்னோடிகளை  நாம்   நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான் அவர்கள்     என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில்    பாரதியின்     ஒரிஜினல்   படத்தை  நம்மில்   பலர் …

தொடரும் நிழல்கள்

                              ஜோதிர்லதா கிரிஜா ( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.)                 “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித் தன்னோட கடிதத்துல எதுவுமே எழுதல்லையே?”                                                          தியாகராஜனும்…

காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்

  வணக்கம், காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும். சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் - 4 பக்கங்களில்). சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும்.…

முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

          ஜோதிர்லதா கிரிஜா (26.6.1980 நாகமணி-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மனசு எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)      தங்கம் காய்கறிக் குப்பையைக் கொட்டுவதற்காக முறத்துடன் வீட்டு வாசல் பக்கம் இருந்த குப்பைத் தொட்டியை நோக்கி…

நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்        பா.சேதுமாதவன் கவிதை, சிறுகதை, வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்.சிறகிருந்த காலம் இவரது பத்தாவது நூலாகும். இதிலுள்ள அறுபது கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கை வரலாற்றுச்சாயல்…

அன்னையர் தினம்

      நாற்பதாண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நெஞ்சைவிட்டு நகரமறுக்கும் நிகழ்வு   சுவர் ஒன்றெழுப்ப வானம் வெட்டி ஆறப்போட்டேன் வாடிக்கை நாயொன்று வானத்தில்  இறங்கி குட்டிகளை ஈன்றது   அன்று இரவு இடியோடு அடமழை இடிந்து விழுந்த…

பயம்

    பரதேசிகள் பயப்படுவதில்லை மடியில் கனமில்லை   அந்த மலரை இழப்போமோ செடிக்கு பயம் உதிக்கும் இன்னொன்றென்று ஏன் புரியவில்லை ?   வலக்கை இடக்கைக்குப் பயந்தால் வணங்குவது எப்படி   பட்டுப்புழுவென்றால் பயம் பட்டுச்சேலை பிடிக்குமாம்   ஆயுதபாணிகள்…

அதிரசம்

            பானுப்ரியா  ஊருக்கு நடுவில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் , அதுக்கு எதிர் வீடு நாராயணசாமி வீடு .   இவர் குடும்பத்தில் தற்போது கொஞ்சம் பணவீக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ஒன்றும்…