Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வராலுக்கு வெண்ணெல்
வளவ. துரையன் சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும். பாண்மகன் ஒருவன் வலைவீசி…