Posted inகவிதைகள்
மீளா துயர்
புரண்டு புரண்டு படுத்தார் தர்மகர்த்தா. தூக்கம் வரவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடம் சொல்லி அழுவது. மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை. அந்த அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான் நேற்றே தூக்கியாச்சே!! இனி யாரிடம் சொல்லி அழ. காலையில் ஓதுவார் வந்தார் தொங்கிப்போன…