Posted in

பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

This entry is part 26 of 31 in the series 11 ஜனவரி 2015

[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் … பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்Read more

Posted in

அம்பு பட்ட மான்

This entry is part 3 of 33 in the series 4 ஜனவரி 2015

வளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் … அம்பு பட்ட மான்Read more

Posted in

கிளி ஜோசியம்

This entry is part 15 of 23 in the series 21 டிசம்பர் 2014

சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் … கிளி ஜோசியம்Read more

Posted in

அளித்தனம் அபயம்

This entry is part 3 of 23 in the series 14 டிசம்பர் 2014

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். … அளித்தனம் அபயம்Read more

Posted in

மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]

This entry is part 16 of 23 in the series 14 டிசம்பர் 2014

ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம்    – ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த … மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]Read more

Posted in

அளித்தனம் அபயம்

This entry is part 8 of 23 in the series 30 நவம்பர் 2014

இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். … அளித்தனம் அபயம்Read more

Posted in

பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் … பட்டிமன்றப் பயணம்Read more

Posted in

அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

  தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் … அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்Read more

Posted in

தவறாத தண்டனை

This entry is part 13 of 16 in the series 26 அக்டோபர் 2014

    பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் … தவறாத தண்டனைRead more

Posted in

உன் மைத்துனன் பேர்பாட

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வளவ. துரையன் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்கும் கோழி … உன் மைத்துனன் பேர்பாடRead more