கவிதையின் வாழ்வு

கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…

கவிதைக்கப்பால்

நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க - அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க - நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க - நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி நன்கு தாளித்து நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத் தர வல்லவர் என்று ‘ஃபிலிம்’ காட்டுவதற்காய்,…

கவிதையின் காலம்

நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்.... இருந்தும், நவீன கவிதையையே ஏன் நையாண்டி செய்கிறோம்?

நாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது

NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES+++++++++++++++++++1.  https://youtu.be/8yHcBaI70E8 சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா+++++++++++++++++++++++++ NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN…
மொழிவது சுகம் நவம்பர் 1  2019

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

அ. கேள்வியும் பதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி…

முடிவை நோக்கிய பயணத்தில் ….

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் ... தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி வந்து நிழலின் அருமையை வெயிலில் உலர்த்திப்…
6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

             6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் வரவில்லை. அவனை நினைத்து நினைத்து அவள் வருந்தும் பகுதி இது. இதில் உள்ளப்…
ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை

ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை

குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல - பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக் கண்டபடி துண்டுதுண்டாய்ப் பிய்த்துப்போடுவதற்கு; சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக…

பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்

. கோ. மன்றவாணன்       பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்பது   காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று இலக்கியம் பேசியவர்கள் ஏழைகளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவில் செலவு குறைவாகவும் சீர்மை நிறைவாகவும்…