Posted in

அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  வளவ. துரையன்   தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே … அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்Read more

Posted in

சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

This entry is part 12 of 29 in the series 3 நவம்பர் 2013

வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் … சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறைRead more

Posted in

அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”

This entry is part 10 of 31 in the series 13 அக்டோபர் 2013

     “கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான … அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”Read more

Posted in

திருவரங்கக் கலம்பகத்தில் மறம்

This entry is part 10 of 33 in the series 6 அக்டோபர் 2013

    தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத்  தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான … திருவரங்கக் கலம்பகத்தில் மறம்Read more

Posted in

கம்பனும் கண்ணதாசனும்

This entry is part 14 of 27 in the series 29 செப்டம்பர் 2013

     இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர்.     தேரழுந்தூரில் … கம்பனும் கண்ணதாசனும்Read more

Posted in

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

This entry is part 22 of 26 in the series 22 செப்டம்பர் 2013

        எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் … அருளிச்செயல்களில் மச்சாவதாரம்Read more

அயோத்தியின்  பெருமை
Posted in

அயோத்தியின் பெருமை

This entry is part 10 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

  சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற … அயோத்தியின் பெருமைRead more

அண்மையில் படித்தது  ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி”  [ சிறுகதைத் தொகுப்பு ]
Posted in

அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]

This entry is part 3 of 30 in the series 28 ஜூலை 2013

———-வளவ.துரையன்———- ம. ராஜேந்திரன்  தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை  வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர். … அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]Read more

Posted in

நேர்மையின்குரல்

This entry is part 7 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  வளவ. துரையன் சிறந்த வாசகராக, நேர்மையானவிமர்சகராக, இன்னும் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக என்று பல்வேறு தளங்களிலும் சுமார்அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத்தன் முத்திரையைப் … நேர்மையின்குரல்Read more

Posted in

சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை

This entry is part 8 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என நிலப்பகுதியை வகைப்படுத்தி இருந்தனர். அந்தந்த நிலங்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் … சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வைRead more