Posted in

சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை

This entry is part 10 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு … சேதுபதி கவிதைகள் ஒரு பார்வைRead more

Posted in

கடைசிக் கனவு

This entry is part 11 of 28 in the series 12 ஏப்ரல் 2015

சோழகக்கொண்டல் இலக்கின்றி எல்லையுமின்றி மிதந்து மிதந்தேறி மெல்லப் பறக்கிறேன் சூரியன் சென்று மறைந்த பாதையில்   காத்திருக்கும் பொறுமையற்ற மனம் காற்றில் … கடைசிக் கனவுRead more

Posted in

விதிவிலக்கு

This entry is part 12 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    பாலம் நெடுக நெருங்கி நின்றன வாகனங்கள் முடிவின்றி நீண்ட போக்குவரத்து நெரிசல்   பாதிக்கப் பட்ட பயணிகள் திருச்சி … விதிவிலக்குRead more

நூறாண்டுகள நிறைவடைந்த  இந்திய  சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
Posted in

நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

This entry is part 21 of 28 in the series 12 ஏப்ரல் 2015

முருகபூபதி (தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த … நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்Read more

Posted in

பயணங்கள் முடிவதில்லை

This entry is part 13 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  … பயணங்கள் முடிவதில்லைRead more

அப்பா எங்க மாமா
Posted in

அப்பா எங்க மாமா

This entry is part 14 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க … அப்பா எங்க மாமாRead more

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
Posted in

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

This entry is part 26 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  ஜெயகாந்தன்! தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். … ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்Read more

Posted in

மூன்றாவது விழி

This entry is part 15 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் … மூன்றாவது விழிRead more

தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
Posted in

தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

This entry is part 16 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று … தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்Read more

Posted in

பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

This entry is part 17 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் … பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்Read more