அழகர்சாமி சக்திவேல் அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் … கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்Read more
Series: 23 ஆகஸ்ட் 2020
23 ஆகஸ்ட் 2020
க.நா.சு கவிதைகள்
அழகியசிங்கர் க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார். ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது. … க.நா.சு கவிதைகள்Read more
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7
குழந்தைக்கு ஜுரம் – 7 “மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7Read more
பேச்சுப் பிழைகள்
சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் … பேச்சுப் பிழைகள்Read more
நவீன செப்பேடு
குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி … நவீன செப்பேடுRead more
செவல்குளம் செல்வராசு கவிதைகள்
செவல்குளம் செல்வராசு 1. நேத்து சாமக் கொடையில் ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் … செவல்குளம் செல்வராசு கவிதைகள்Read more
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான … வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8Read more
வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
கடல்புத்திரன் அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரவு போல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணி வெடியை … வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்றுRead more
ஆவலாதிக் கவிதைகள்
செவல்குளம் செல்வராசு சுயத்தால்நேர்ந்த பாதிப்புகளின் பட்டியல் நீட்டி தேர்ந்தெடுத்த சாட்டைச் சொற்களால் விளாசித் தள்ளியதுசோதனைகளின் சஞ்சலங்களால் தூங்காமல் தவித்து சிவந்த விழிகளுடன் மறுநாளைத் துவங்கியபோது முகமன் கூறிச் சிரிக்கிறது என்ன செய்ய… 2. அந்த நாளின் … ஆவலாதிக் கவிதைகள்Read more
நிரந்தரமாக …
கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் … நிரந்தரமாக …Read more