Posted in

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016

This entry is part 18 of 18 in the series 27 டிசம்பர் 2015

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், … சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016Read more

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
Posted in

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

This entry is part 1 of 18 in the series 27 டிசம்பர் 2015

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் … திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடுRead more

Posted in

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

This entry is part 2 of 18 in the series 27 டிசம்பர் 2015

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான … எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3Read more

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
Posted in

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)

This entry is part 4 of 18 in the series 27 டிசம்பர் 2015

( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று … 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)Read more

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
Posted in

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு

This entry is part 5 of 18 in the series 27 டிசம்பர் 2015

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே  வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். … தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறுRead more

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
Posted in

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

This entry is part 13 of 18 in the series 27 டிசம்பர் 2015

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் … ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்Read more

Posted in

திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது

This entry is part 6 of 18 in the series 27 டிசம்பர் 2015

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது … திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருதுRead more

Posted in

இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்

This entry is part 7 of 18 in the series 27 டிசம்பர் 2015

20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> ‘இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் … இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்Read more

Posted in

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது

This entry is part 8 of 18 in the series 27 டிசம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 … பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறதுRead more

Posted in

யார் இவர்கள்?

This entry is part 9 of 18 in the series 27 டிசம்பர் 2015

அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை   மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள்   அவர்கள் சேணம் கட்டிய … யார் இவர்கள்?Read more