பெண்

This entry is part 11 of 20 in the series 25 பெப்ருவரி 2018

ஜிகே விஷ்ணு வாழ்வெனும் முழு நீள திரையில் இவள் ஏற்றப் பாத்திரங்களோ ஒன்று இரண்டு அல்லவே..! காட்சிக்கு ஏற்றவாறு ஏற்ற வேடங்களில் மாற்றமும் ஏமாற்றம்இல்லாமல் சிறக்க எப்படி முடிகிறதோ…! அவன் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் செல்ல மகளேன இமை காக்கவும் எப்படி செய்கிறளோ தன் மந்திர புன்னகையில் சிக்கியதல் போலும்..! தன் தோழமையின் தோல்வியில் தன்தோள் சாய்த்து கண் துடைத்து வெல்லென சொல் கொடுத்து வெல்கையில் தொலைத் தூரம் நின்று ரசிப்பால்….! அடுத்து தன் துணையின் துண்யென […]

 மரங்கள்

This entry is part 12 of 20 in the series 25 பெப்ருவரி 2018

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள்  அஃரிணையாம் போதிமரம் ?   சிரிக்கப் பூக் கேட்டது அழத்  தேன் கேட்டது   தான் பெற்ற இன்பமே வையம் பெறும் மழை   அறையும் அரிவாளுக்கு மறு கன்னம் மரப்பிடி   மரத்தை விழுங்கமுடியாது கடல்   கூடுகட்டும் கிளிக்கு ஆரத்தி சுற்றவே இலைகள்   முல்லைக்கு […]

விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும்,  அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.

This entry is part 13 of 20 in the series 25 பெப்ருவரி 2018

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.nasa.gov/exploration/systems/orion/index.html http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://www.nasa.gov/exploration/systems/orion/videos +++++++++++++++++++   https://youtu.be/XcPtQYalkcs   நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பத் தெட்டு ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்குது வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் […]

பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 14 of 20 in the series 25 பெப்ருவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து விட்டால், இங்கே மழை வந்து விட்டால் மரணம் வருவது மேலானது ! வெய்யில் அடித்தால் மனிதர் மர நிழல் தேடுவார். குளிர்பானம் குடிப்பார் ! வெய்யிலில் காய்ந்தால், நான் வெய்யிலில் சாய்ந்தால் பெய்யும் மழை பொறுப்பேன் ! கதிரோன் பொழியும் வெய்யிலா, காலநிலை இனியது ! எப்போது மழை பெய்யுமென தப்பாது காட்டுவேன் ! […]

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்

This entry is part 15 of 20 in the series 25 பெப்ருவரி 2018

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி . சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) . மாலு : இந்தியில் Lekehan :. ( Radharani Hastaksaran Prakasam,New delhi 110 032., ரூ 300 ) “ சாயத்திரை “ நாவல் முன்பே இந்தியில் 2005ல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இட்ட அடி…..

This entry is part 16 of 20 in the series 25 பெப்ருவரி 2018

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது நேற்றை ஒளிந்திருப்பது சிறுமியா காலமா என் மறுபக்கமா? தொடர்ந்து வரக்கூடியது மாடா? லேய்டா ? க்கோடா? ஒரேயடியாய்க் கடந்துபோனதொரு நொடி. உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டது பிள்ளை. உயரேயிருந்த நிலா மறைந்தது மேகத்துணுக்கில். கணக்கில்லாத எல்லைகளில் ஒன்றின் […]

புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்

This entry is part 17 of 20 in the series 25 பெப்ருவரி 2018

பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது. [புதுமைப்பித்தனின் உபதேசம், கி.ராஜநாராயணனின் ’மின்னல்’, […]

ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!

This entry is part 18 of 20 in the series 25 பெப்ருவரி 2018

    லதா ராமகிருஷ்ணன் தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது தன் மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றிவருகிறார். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று கீழே இடம் பெற்றுள்ளது.   பாரதியாரின் கவிதை ஆங்கிலத்தில்: (மொழியாக்கம்: ராஜேஷ் சுப்ரமணியன் )   A tiny ball of ember A tiny ball of ember that I […]

கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்

This entry is part 19 of 20 in the series 25 பெப்ருவரி 2018

சுயாந்தன். === ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் கிராமத்தைப் பற்றிய கதை. கடல்வாழ்க்கை பற்றிய எழுத்துச் சித்திரங்களில் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மிக முக்கியமானது. அளவில் பெரிதாக இல்லாமல் காயல் வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளை அவ்வளவு அழகாகக் காட்டிய நாவல். கிறிஸ்த்தவ மீன்பிடிக் கிராம மக்களின் கலாசாரம், முரட்டுத்தனம், குடி, ஒழுக்கம், கடலுக்கும் அவர்களுக்குமான அன்னியோன்யம், காதல், காமம், பரிவு என்று கதை […]

கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்

This entry is part 20 of 20 in the series 25 பெப்ருவரி 2018

-எஸ்ஸார்சி கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் ‘மனச்சிற்பி’. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார். ‘குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும் குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்’ இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் […]