- பத்மநாபபுரம் அரவிந்தன் - ------------------------------------------------- ஒட்டகங்கள் மேய்ந்து திரியும் பாலைவன மணற்காடு முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை நக்கித் திங்கும் சொர சொர நாக்கு எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா சுமைபோல பெருந் திமில் கிடைக்கும் இடத்தில் குடிக்கும் தண்ணீரை சேமிக்கும் அவற்றின் நீர்ப்பை வெப்பத்தைத் தாங்கி மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள் கள்ளிச் சொட்டுப் போல் சுரக்கும் பால் கொழும்பு.. பாலைவன கப்பல்கள் அவைகள் இவைகள் இல்லாது போயிருப்பின் …
ஆர் வத்ஸலா அம்மாவாக மட்டும் இல்லாமல் அப்பாவாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அழும் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய் முதுகு போர்த்தி 'பின்' குத்தி விலகா…
முனைவா் சி. இரகு ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடந்தபொழுதெல்லாம் வலியில்லை - ஆனால் இப்பொழுது வலிக்கின்றது பிரிவினை வாதம் உறவுகளுக்குக்கொடுக்கும் உயா;ந்த பட்டம் ஏமாற்றுக்காரன். …
எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும் பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும் மீண்டும் நடப்பது…
குமரி எஸ். நீலகண்டன் அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப்…