தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மகாத்மா காந்தியின் மரணம்

      [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல்…

பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

      ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை…

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும்…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   . Mark Oliphant In 1948, Mark Oliphant sent a letter to Muhammad Ali Jinnah recommending that Pakistan start a…

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

      குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு…

மலையாள சினிமா

    நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு…

  எது      பிறழ்வு?

  சோம. அழகு                       ‘ஆணின் உடலினுள் ஆண்தான் இருக்க வேண்டும்; பெண் உடலினுள் பெண்தான் இருக்க வேண்டும்; ஆணுக்குப் பெண்ணைத்தான் பிடிக்க வேண்டும்; பெண்ணுக்கு ஆணைத்தான் பிடிக்க வேண்டும்… இவைதாம்…

அறிவியல் தொழில்நுட்பம்

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   . Mark Oliphant In 1948, Mark Oliphant sent a letter to Muhammad Ali Jinnah recommending that Pakistan start a…

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

      குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு…

இலக்கியக்கட்டுரைகள்

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

           அழகியசிங்கர்                      தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?  …

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும்…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

  நாகேந்திர பாரதி -------------------------------------------------- திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ' கடவுளும் கந்தசாமியும் ' கதையை புதுமைப்பித்தன்…

கவிதா மண்டலத்தில் சித்தன்

                  புதியமாதவி . காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த ஆண் பெண் உறவை…

கடிதங்கள் அறிவிப்புகள்

பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

      ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை…

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும்…

காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்

  வணக்கம்,காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:   கலா புவன்(லண்டன்),   மஜினா உமறு லெவ்வை (இலங்கை)   ஞா.முனிராஜ்,   ரகுநாத்.வ.(மதுரை), …

கதைகள்

யாரே  பெரியோர்  ? 

       - எஸ்ஸார்சி                         ‘  வருந்தாதே இலக்குமணா'   சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன்…

எக்ஸ் ஆக்ஸிஸ் 1990

    தாரமங்கலம் வளவன் -கல்கி,ஆகஸ்டு 2021 இதழில் வெளி வந்தது. பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் அது. மும்பையின் பாந்தரா மேற்கு கடற்கரையில் கடலுக்கு மேல் கான்கீரிட் தூண்கள்…

தொற்றெனும் பாவி   

              -எஸ்ஸார்சி                  முதல் மாடியில் என் வீடு.. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன்.    கதவைத்திறக்கவேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி…

கலைகள். சமையல்

மலையாள சினிமா

    நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு…

கவிதைகள்

பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல் 

    - பத்மநாபபுரம் அரவிந்தன் -  ------------------------------------------------- ஒட்டகங்கள் மேய்ந்து திரியும் பாலைவன மணற்காடு முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை நக்கித் திங்கும் சொர சொர நாக்கு   எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா  சுமைபோல பெருந் திமில் கிடைக்கும் இடத்தில் குடிக்கும் தண்ணீரை சேமிக்கும் அவற்றின் நீர்ப்பை வெப்பத்தைத் தாங்கி  மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள்  கள்ளிச் சொட்டுப் போல் சுரக்கும் பால் கொழும்பு..  பாலைவன கப்பல்கள் அவைகள்   இவைகள் இல்லாது போயிருப்பின் …

வலி

    ஆர் வத்ஸலா அம்மாவாக மட்டும் இல்லாமல் அப்பாவாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அழும் குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்   முதுகு போர்த்தி 'பின்' குத்தி விலகா…

விரிசல்

    முனைவா் சி. இரகு       ஒவ்வொரு நாளும் முள்ளின் மீது நடந்தபொழுதெல்லாம் வலியில்லை - ஆனால் இப்பொழுது வலிக்கின்றது பிரிவினை வாதம் உறவுகளுக்குக்கொடுக்கும் உயா;ந்த பட்டம் ஏமாற்றுக்காரன்.  …

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது   -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும்  பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும்  மீண்டும் நடப்பது…

ஒளி மூலம்

    குமரி எஸ். நீலகண்டன்   அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப்…