22 ஜூன் 2014
latseriesid seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_201422 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_201422 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014 seriesname=22 ஜூன் 2014
latseriesidjune22_2014ஜோதிர்லதா கிரிஜா 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 9 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 33, 34, 35, 36 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++
முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி […]
புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர், கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள். ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு, சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில் காட்சியன்றோ! எங்கனம் காப்பேன் யான் புவியின் விருப்பையும், செருக்கையும் எவர் அறிவார் ஒளிர்ந்து சறுக்குமந்த வெள்ளிச் சிறகுகளையும் , மாலைநேரம் கூட்டில் அடையும் அந்த மாடப்புறாக்களையும்? எங்கனம் காப்பேன் உரத்தக் களைப்பிலிருந்து உலகை யான், […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] வக்கிரக் கோள்கள் வழிதவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாக்கப் பக்கத்தில் வருகின்றன ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆய்ந்தார் நாசா பொறியியல் விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீனை விரட்டி வாலின் தூசியைப் பற்றி காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கி வைத்தது ஜப்பான் […]
துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை முதல்வர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி மீனா சிவராமன் வந்திருந்து வாழ்த்தினார். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட முதல்வர் நாகப்பன் பள்ளியின் சிறப்பு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இப்பணிக்கு கலிஃபோர்னியா தமிழ்க் […]
த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. […]
பின்னூட்டங்கள்