யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1

This entry is part 15 of 15 in the series 5 ஜூன் 2016

B R ஹரன் சமீபத்தில் கோவில் யானைகள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஒன்று, மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி நோயுற்று பெரும் துன்பத்தை அனுபவித்து இறந்துபோனது; இரண்டு, உடலெங்கும் புண்கள் ஏற்பட்ட நிலையில், காஞ்சி காமாட்சி கோவில் யானைகள் தீவிர சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொண்ட சிறு ஆய்வின் விளைவே இந்தக் கட்டுரைத் தொடர். ஒரு பக்கம் யானைகளின் நலன்; மறு பக்கம் […]

ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

This entry is part 1 of 15 in the series 5 ஜூன் 2016

அன்புடையீர், தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது  முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்  என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது. எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண் 447-448 இல் இப்படைப்பு கிடைக்கும். அன்புடன் தாரமங்கலம் வளவன்

காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை

This entry is part 2 of 15 in the series 5 ஜூன் 2016

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர். சீவகசிந்தாமணியில் துறவு வாழ்க்கை பற்றிய செய்திகள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. அச்சணந்தி முனிவரின் துறவு, சீவகனின் தாயான விசயை, சுநந்தையின் துறவு, அசோதரன் மனைவி துறவு, சீவகன் அவனது மனைவியர், அவனது […]

எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 15 in the series 5 ஜூன் 2016

  எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது கவிதைகள் எளியவை. ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ என்ற கவிதையே புத்தகத் தலைப்பாகியுள்ளது. உற்று நோக்குதல் , காட்சிப்படுத்துதல் மற்றும் ஆய்வுத் தகவல்கள் கொண்டது. குழந்தையின் விருப்பத்துக்காய் செடியின் கீழமர்ந்து இரு விரலால் பிடிக்க எத்தனிக்கையில் வண்ணங்கள் மட்டும் ஒட்டியிருக்கும் இறக்கை நழுவிய விரல் நுனியில் —- என்கிறார். பன்னிரெண்டு […]

தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

This entry is part 4 of 15 in the series 5 ஜூன் 2016

                                                           பிரயாணத்திற்கு  இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின்          ” லிட்டில் இந்தியா “.  இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள் என அனைத்து பொருட்களையும் அங்கு வாங்கலாம். அது இந்தியர்களின் வர்த்தக மையம். இந்திய உணவகங்களும் நிறைந்த பகுதி. அங்கு விற்கப்படும் இனிப்புகளும், பூக்களும் மலைகளும் காய்கறிகளும் தமிழகத்து கடைத்தெருவை நினைவுபடுத்தும். இன்று லிட்டில் இந்தியா […]

திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

This entry is part 5 of 15 in the series 5 ஜூன் 2016

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர் நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  மூத்த  படைப்பாளி முருகபூபதி –  அவுஸ்திரேலியா நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை  அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத […]

ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.

This entry is part 6 of 15 in the series 5 ஜூன் 2016

                         இரா.ஜெயானந்தன். முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது. மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த காலத்திலிருந்தே, ஸ்டாலின் ஒரு நாகரீக அரசியல்வாதிய வலம் வந்துள்ளார். யாருக்குமே வளையாத முதல்வர், திமுகவுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு அரசியல் முதிர்ச்சி என்று, அவரது தொண்டர்கள் பாரட்டுகின்றனர். எல்லாம், அரசியல் சதி […]

சூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !

This entry is part 7 of 15 in the series 5 ஜூன் 2016

  சூரியனின் ஒன்பதாம் பூதக்கோள் திருடப்பட்டது !  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட பாதை. ! குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும் நெப்டியூன் நிறை. பூமியைப் போல் அது பத்து மடங்கு பளு […]

அணுசக்தியே இனி ஆதார சக்தி – நூல் வெளியீடு

This entry is part 8 of 15 in the series 5 ஜூன் 2016

நண்பர்களே,   எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய் வெளி வருகிறது.       – நூல் பெயர் : அணுசக்தியே இனி ஆதார சக்தி  – பக்கங்கள் : 472 – விலை : 450 ரூ. -வெளியிடுவோர் : வையவன் […]

குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி

This entry is part 9 of 15 in the series 5 ஜூன் 2016

  1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.   தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், தங்கள் குடும்பம் இப்போது வறுமையில் இருந்தாலும், கண்டு பிடிக்கப் பட்ட அந்த நகைகளுக்கு உரிமை கொண்டாடப் போவதில்லை என்றும், அந்த நகைகளை விதவைகளின் மறு வாழ்வுக்கு  நன்கொடையாக  கொடுக்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லிக் கொண்டிருந்தான் […]