Posted in

மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் … மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்Read more

Posted in

மருமகளின் மர்மம் 18

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் … மருமகளின் மர்மம் 18Read more

நெஞ்சு பொறுக்குதில்லையே…..
Posted in

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் … நெஞ்சு பொறுக்குதில்லையே…..Read more

Posted in

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.   உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க … தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2Read more

Posted in

தினம் என் பயணங்கள் – 7

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் … தினம் என் பயணங்கள் – 7Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 36

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

         சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை … நீங்காத நினைவுகள் – 36Read more

கொலு
Posted in

கொலு

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  அமெரிக்க மூதாதையர்களான  செவ்விந்தியர்களின் ஒரு சிறு  அழகிய அன்பான இனிய குடும்பம் இது. அரிஸோனாவில்  ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில்  ஒரு … கொலுRead more

Posted in

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற … ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிRead more

Posted in

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, … புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48Read more

Posted in

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  அவுஸ்திரேலியாவில்   பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர் விழாக்களையும்    கலை,   இலக்கிய   சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்      நடத்திவரும்     அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய … அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்புRead more