ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்

This entry is part 12 of 23 in the series 14 அக்டோபர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]

திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .

This entry is part 11 of 23 in the series 14 அக்டோபர் 2012

சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில். 2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின் துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின்  துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் […]

நம்பிக்கை ஒளி! (3)

This entry is part 10 of 23 in the series 14 அக்டோபர் 2012

தாயின் அன்பிற்கு இணையாகச்  சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு அக்கா. மாலுவிற்கும், சாருவிற்கும் இரண்டு வயதே வித்தியாசம் என்றாலும் தான் மூத்தவள் என்ற பெருமையுடன்  தாய் என்ற அந்தப் பதவியைத் தானே எடுத்துக் கொண்டவள், சாரு. ஆசிரமத்தில் மைதானத்தில் உள்ள வீணை மீட்டும் கலைவாணியின் திருஉருவிற்கு அன்றாடம் மலர்தூவி அருச்சித்து வணங்கும் சாருவின் பிரார்த்தனையில். தங்கை மாலுவிற்கு நல்ல வழி காட்ட வேண்டும், அவள் […]

இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்

This entry is part 9 of 23 in the series 14 அக்டோபர் 2012

      நாட்டுக்கு நாடு, பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் இடைவெளிகள் இருக்கின்றன. இரண்டு வேறுபட்ட மனோபாவத்தில், பாரம்பரியத்தில் வந்தவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழும் போது அதனால் ஏற்படுகிற தாக்கங்களை அசைபோட்டுப் பார்க்கிறது மனசு.     சிங்கப்பூரில் சமீப காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விசயம் இடைவெளி பற்றியதுதான். சிங்கப்பூரியர்களுக்கும், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் உள்ள இடைவெளி பற்றியது. அவர்கள் ஒன்றாய்க் கலப்பதில்லை. காரணம் இருவேறுபட்ட மனோபாவங்களும், இருவேறுபட்ட விழுமியங்களும், இருவேறுபட்ட நம்பிக்கைகளும்தான். அவரவர் ஊறிய குட்டைகள் அப்படி. அந்தக் குட்டைகளின் […]

நிழல்

This entry is part 8 of 23 in the series 14 அக்டோபர் 2012

வீட்டில் இருப்பது, களத்தில் இருப்பது, அலுவலில் முனைவது, அலுவலகம் செல்வது இவை யாவுமே வெவ்வேறானவை. கவனம் மட்டுமே தொடர்ச்சி உள்ளது. இதையேல்லாம் பழகிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறைவாக இருக்கும் போது வெற்றிக்கான இடைவெளி குறைகிறது. குழந்தையின் அறை, மற்றொரு படுக்கை அறை, ஹால் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் துணிகள், நோட்டுப் புத்தகம் அல்லது புத்தகம், ஸ்பூன், உதிரியான உணவுத் துணுக்குகள் என விதம் விதமான குப்பைகளாய், பார்க்க சகிக்க இயலாது இருந்தது. ரவிக்கு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6

This entry is part 7 of 23 in the series 14 அக்டோபர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface to Mrs. […]

கேளா ஒலிகள் கேட்கிறவள்

This entry is part 6 of 23 in the series 14 அக்டோபர் 2012

பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)   ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் (Expectations) மைக்கேல் ஹோஃப்மன் தமிழ் வடிவம் எஸ். ஷங்கரநாராயணன் நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக […]

வாயு

This entry is part 5 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரு. நலவேந்தன் – மலேசியா           “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்…….! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும் புகையை மற்றவர்கள் சுவாசித்தாலும் அவர்களையும் இந்த நோய்கள் தாக்கவல்லது!”  என்று   ஒலிப்பெருக்கியின் வழி மலேசியச் சுகாதார மையத்திலிருந்து வந்த அதிகாரி இஞ்சே மாருல் ஹாசன் உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.           ஆசிரியர்களும்  மாணவர்களும்  மிகவும் உண்ணிப்பாக […]

பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

This entry is part 4 of 23 in the series 14 அக்டோபர் 2012

    சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம   எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் முடியாமல் போய் திடீரெனச் செத்துப் போனாள் பத்மினி   – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

This entry is part 3 of 23 in the series 14 அக்டோபர் 2012

மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும் படிச்சு சிரிச்சு சந்தோசமாக இருங்க.   […]