ஒருபாகன் கட்டமைக்கப்பட்ட நான் உள்ளிருக்கும் நானிடம் தோற்றுப் போன தருணங்கள் - உதடுகளின் முத்தங்கள் உணர்வுகளின் உக்கிரங்கள் கிளர்ச்சிகளின் கிரகிப்புகள் புணர்ச்சிகளின் மயக்கங்கள் சமூக வரையறைகள் சுருங்கிப் போயின! இரத்த/பாச…
ருத்ரா மேஜையில் ஒரு கண்ணாடி குடுவையில் விளையாட்டு போல் ஒரு ஆலங்கன்று நட்டேன். அதற்குள் எப்படி ஒரு முழு வானத்தின் குடை முளைத்தது? சூரியனும் எப்படி அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது? அமேசானின் அசுர…
கல்யாணம் 1 ஒரு கல்யாணத்திற்குப் போனேன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் நானும் பேசிக் கொண்டிருந்தேன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் கல்யாணம் 2 …
ஆதியோகி அனுபவம்+++++++++பார்க்கவே கொள்ளை அழகு அந்த மலர்...!அருகில் செல்லும்போதேஇதமாய் நாசியுள்நுழைந்து கிறங்கடிக்கும்அப்படியொரு நறுமணம் அதனிடத்து...! பெயர்தான் தெரியவில்லை,"என்ன மலர்?" என்று கேட்பவர்களுக்குச் சொல்ல...! அதனாலென்ன?ரசித்து, அனுபவித்துகிறங்கிப் போதலினும்,பெயர் தெரிதலும்,பிறருக்கு விளக்கிப்புரிய வைத்தலுமா முக்கியம்...? -…