கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
Posted in

கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?

This entry is part 24 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், … கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?Read more

Posted in

அனைவருக்குமான அசோகமித்திரன்!

This entry is part 36 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  -லதா ராமகிருஷ்ணன் அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் … அனைவருக்குமான அசோகமித்திரன்!Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி

This entry is part 35 of 36 in the series 30 செப்டம்பர் 2012

வடக்குப் பிரதேசத்தில்  மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் … பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரிRead more

Posted in

“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”

This entry is part 34 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  தாமிரபரணி பாய் விரித்ததில் நான் படுத்துக்கிடந்தேன். பளிங்கு நீருள் முக்குளி போடுவதில் ஒரு சுகம். கணுக்கால் அள்வே ஓடினாலும் அது … “சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”Read more

Posted in

ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி

This entry is part 33 of 36 in the series 30 செப்டம்பர் 2012

ஹுஸைன் இப்னு லாபிர்   ஐயா வணக்கம் தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன். பாரதத்தில் உதித்ததனால் பா ரதம்போல் கவி … ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவிRead more

Posted in

என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்

This entry is part 32 of 36 in the series 30 செப்டம்பர் 2012

[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட  சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் … என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்Read more

Posted in

கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்

This entry is part 31 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  (சிங்கத்தின் மகள்)     தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு … கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்Read more

Posted in

வெற்றியின் ரகசியம்!

This entry is part 30 of 36 in the series 30 செப்டம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. … வெற்றியின் ரகசியம்!Read more

Posted in

அக்னிப்பிரவேசம் -3

This entry is part 29 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் … அக்னிப்பிரவேசம் -3Read more

Posted in

பத்தி எரியுது பவர் கட்டு

This entry is part 28 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  பத்தி எரியுது பவர் கட்டு செப்புவது யாரிடம் சொல்லடி..? சுத்தி எரியுது சூரியன் … தோலை உரிக்குது வேர்வை ! … பத்தி எரியுது பவர் கட்டுRead more