மிதிலாவிலாஸ்-5

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித். மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை…

நப்பின்னை நங்காய்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே…

ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்

மற்றும் சிலர்: * என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன. அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர் அவரை 23 ஆண்டுகளுக்குப்பின்…

வைரமணிக் கதைகள் -6 ஈரம்

    கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.   கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு…

பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை

வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம்,…

தொடரகம் – நானும் காடும்

  சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம்   தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்   தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு   தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான…

ஒரு தீர்ப்பு

  நதியையும் புனித தாய் என்றாய் நாட்டை தாய் என்றாய் ஆனால் தாயை மொழியை அன்னை என்றாய் நீ ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை. தாய்.. அவள் சிரிப்பும் கண்ணீரும் உனக்கு அரச்சனைப்பூக்கள் தான். அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள் ஒரு…

தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

  வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான…

கவிதைகள்

நாகராஜன் நல்லபெருமாள் மௌனபயம் கலந்த மயான அமைதி பூக்கப் பயந்தன செடிகள் கனிய பயந்தன காய்கள் பறக்கப் பயந்தன புட்கள் சிறையிட்டுக்கொண்டன யாவும் தமக்குத்தாமே முறையிட்டுக்கொண்டன மூடிய வெற்றறைகளுக்குள் எக்காளமிட்டு திரிகிறது தெருவெங்கும் பீதி நெஞ்சின் ஆழத்தில் விசும்புகிறது மரணஓலம் பேருந்து…

விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] +++++++++++++ ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் !…