புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த "பல குரல்" மங்கையோ…
எழுத்தாள இரட்டையர்கள்

எழுத்தாள இரட்டையர்கள்

- நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த…

வேடந்தாங்கல்

ருத்ரா ஒன்று நைந்த சிறகை ஆட்டி அழகு பார்த்துக்கொண்டது. இன்னொன்று அலகை ஆற‌ அமர கூர் தீட்டி தினவை தீர்த்துக்கொண்டது. ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அப்படி பார்த்ததே போதும் என்று தாகம் தீர்த்துக்கொண்டது. ஒன்று சிற்றலகு பிளந்து உள்ளே செந்தளிர்…

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா…

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே  பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம்…

மிதிலாவிலாஸ்-5

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித். மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை…

நப்பின்னை நங்காய்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே…

ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்

மற்றும் சிலர்: * என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன. அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர் அவரை 23 ஆண்டுகளுக்குப்பின்…

வைரமணிக் கதைகள் -6 ஈரம்

    கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.   கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு…

பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை

வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம்,…