Posted inகவிதைகள்
புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த "பல குரல்" மங்கையோ…