முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

மின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும் இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல.…
உலகெங்கும் மசூதிகளில்  இமாம்கள், “காபிர்களை  முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்

தாரிக் ஃபடா (September 25, 2015) நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது: ஜும்மா என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை கூட்டுத்  தொழுகையின் முன்பு, மசூதி இமாம்கள் ஒரு குறிப்பிட்ட  பிரார்த்தனையை செய்கிறார்கள். இந்த பிரார்த்தனையில்  இமாம்கள்…

நித்ய சைதன்யா கவிதை

 நித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர்   இரவின் குரல்கொண்ட தொடுகை இட்டுச்செல்கிறது விண்ணிற்கு   வெளிச்சத்துண்டுகளாய் சிதறிக்கிடக்கிறது விளையாட்டுப் பொருள்போல் நகரம்  …

வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்

 (`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில்…

துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னி…

செந்தி கவிதைகள் — ஒரு பார்வை

    திருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி [ 1968 ] ' நினைவுகளுக்குப் பின் --- ஹைக்கூ ' , ' பிறிதொன்றான மண் ' போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த '…

தொடுவானம் 95. இதமான பொழுது

நீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன். தேர்வுக்காக இரவு பகலாக பாடநூல்களுடன் கழித்துவிட்டேன். இனி மன மகிழ்ச்சிக்காக நல்ல துணையுடன் கழிப்பது உகந்தது. ஒரு சூட் கேஸ் நிறைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டேன், வட மாநிலங்களுக்குச் செல்பவர்கள் சென்னை சென்று "…

அவன் அவள் அது – 11

        இந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்… நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன். தலை குனிந்தவாறே நின்றிருந்தான் கண்ணன். நேற்று நீ ஆபீஸ் போயிருந்தப்போ உனக்குத்…