அழகுநிலாவின் “ஆறஞ்சு”

அழகுநிலாவின் “ஆறஞ்சு”

  மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ஆறஞ்சு”. 14 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை முன்னரே வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கையில் அது இன்னும் எனக்கு…

பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

  [Eiffel Tower in Paris (1887-1889)] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம், பிரென்ச் புரட்சி வெற்றி  நினை வூட்டும்! தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம், பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்!…

திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு

கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர்  அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது  கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்  எழுத்தாளர்களின்  இவ்வாண்டுத் தொகுப்பு           “ டாலர் நகரம்  “…

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. திருமிகு அரிமழம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ்…

இரு கவிதைகள்

  வழியில் போகிறவனும் வழிப்போக்கனும்     வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல் . திராணியற்ற கால்கள் நடையின் அனுபவம்…

திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்                   மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்                   ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே…

வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்

  [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது நான்காவது கடைசிப் பகுதி]…
‘கலை’ந்தவை

‘கலை’ந்தவை

  தீற்றிய​ தெறிக்கப்பட்ட​ தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண​ புதிய​ தரிசனத்தில் நவீன​ ஓவியம்   மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை வருடும் ஒவ்வொரு நாள் வெவ்வேறாய்   கொட்டும் மழை பொருத்தும் இறந்த​ காலத்தின் அரிய​ பக்கங்களில் வேறொன்றை ஒவ்வொரு…
“கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”

“கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”

எனக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது. அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை.…

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு சாகும்வரையான உரிமையோடு உன் மீது…