Posted inஇலக்கியக்கட்டுரைகள் கவிதைகள்
மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
* மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக.. * வேலியின் கிளுவைப்படல் யாராலும்…