ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக எளிதாக வீட்டில் வயதானவர்கள் மீதும் அது…

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய “சீதை பேசுகிறேன்” எனும் நூல் இப்போது விற்பனையில்.

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... "பஞ்சவடியில் ராவணன் கவர்ந்து செல்லும் கட்டம் தொடங்கி, வானரப் படையுடன் இலங்கை வந்த ராம-லட்சுமணர்கள் ராவணவதம் முடித்து சீதையை மீட்பது வரையிலான கதையை கவிஞர்கள் கதையோட்டமாக வருணித்துச்…

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா

” நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” – ஆக மே இதழ் வெளிவந்துள்ளது. . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை…

நெட்ட நெடுமரமாய் நின்றார்   மது மனிதர்கள்!

இராமானுஜம் மேகநாதன் மது குடித்த மனிதனை மது குடித்துக் கொண்டிருக்கிறது. மாதர் மதுக்கடை இடிக்கின்றார் மகாளியாய் விஸ்வரூபம் எடுக்கின்றார். மது குடித்த முறுக்கு மீசை ஆண் நெட்ட நெடுமறமாய் நிற்கின்றான். நேரிய ஆண்கள். ஆஹா! இதுவல்லவோ உன்னத சமுதாயம்! மது ஒன்றும் …

65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     https://youtu.be/0S2_QCJkwb0 https://youtu.be/vuet3t9geXo https://youtu.be/sEFjuNkY0yw   ++++++++++++++++++     வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்…

“மும்பை கரிகாலன்”

======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி!…

எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……

சோம.அழகு “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து…

சீதா கவிதைகள்

சீதா முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் ******************************************** மறுபடி முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் சுனாமிக்கு பிறகான மழை வெள்ளத்திலிருந்தும் முதலிலிருந்து ஆரம்பித்தவர்கள்தானே சளைக்காமல் வரிசையில் நிற்பார்கள் அரசு நியாய விலை கடையில் அரிசி சர்க்கரைக்கும், அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கும், சிகிச்சைக்கு முன்பான பரிசோதனை கூடத்திற்கு…

சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி

முனைவர் எச்.முகம்மது சலீம் துணைத் தலைவர் ஜாமியா அற நிறுவனம் சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழ் கவிதைகளை உலகக் கவிதைகளுடன் வைத்து வாசிக்கக்கூடிய தரமான கவிதை படைப்புக்களை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் க.து.மு. இக்பால் தனிக்கவனம் பெறுகிறார். இக்பாலின் கவிதைகள் இதுவரை எட்டு…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 13. கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில் அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா! நாம் காப்பி குடிக்கலாமா?”…