மரங்கள்

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள்  அஃரிணையாம் போதிமரம் ?   சிரிக்கப் பூக் கேட்டது அழத்  தேன் கேட்டது…

விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும்,  அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.nasa.gov/exploration/systems/orion/index.html http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://www.nasa.gov/exploration/systems/orion/videos +++++++++++++++++++   https://youtu.be/XcPtQYalkcs   நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பத் தெட்டு ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்குது வெண்ணிலவில் குடியேற…
பிரிட்டனில் பேய்மழை !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து விட்டால், இங்கே மழை வந்து விட்டால் மரணம் வருவது மேலானது ! வெய்யில் அடித்தால் மனிதர் மர நிழல்…

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - இந்தி . சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) . மாலு : இந்தியில் Lekehan :. ( Radharani Hastaksaran Prakasam,New delhi 110…

இட்ட அடி…..

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது…

புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்

பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும்…

ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!

    லதா ராமகிருஷ்ணன் தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது தன் மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றிவருகிறார். அவருடைய சமீபத்திய பதிவு…

கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்

சுயாந்தன். === ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் கிராமத்தைப் பற்றிய கதை. கடல்வாழ்க்கை பற்றிய எழுத்துச் சித்திரங்களில் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மிக முக்கியமானது. அளவில் பெரிதாக…

கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்

-எஸ்ஸார்சி கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் 'மனச்சிற்பி'. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார். 'குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும்…
பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A   சூரிய குடும்ப ஈர்ப்புப் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? ஒன்பது கோள்களில்  பூமி மட்டும் நீர்க் கோளான தென்ன ? நீள் வட்ட…