27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!   கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய்…

ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்

சுயாந்தன் பெண்களைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர். ஜெயமோகன் போல யாருமே பெண்களைப் பற்றி எழுதியதில்லை என்று அண்மையில் சில பிரச்சாரங்களை அவரின் ரசிகர்கள் செய்தனர். ஆனால் ஜெயமோகனுக்கு ஈடாக அல்லது மேலாக பெண்கள் மீது அதிக புரிதலைக் கொண்ட…

நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

சுயாந்தன் கவிதைகளில் சில பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் நிலாந்தன். அந்தப் பரிசோதனைகள் நிலம்- போர்- வாழ்வியல்- வரலாறு- இயற்கை என்ற விடயங்களுக்குள் மொழியை அடக்கியதாகவும், அதன் வாசிப்பானது உணர்வுகளை அறிவுத்தளத்தில் விரிப்பதாகவும் இருக்கக்கூடியது. ஏற்கனவே அவருடைய வன்னி மான்மியம் பற்றி பதிவு…
நேற்றைய நிழல் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய தினத்திலே எனது துயரெல்லாம் வெகு தூரம் போய் விட்டது ! இப்போ தவை மீண்டது போல் தெரியுது எனக்கு ! நம்பிக் கிடக்கிறேன் இன்னும் நேற்றைய தினத்துக்கு ! இப்போது திடீரெனப்…
வைரமுத்து போட்ட  அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.

வைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.

  ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள்  என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம். மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18…

‘குடி’ மொழி

தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000…

சூத்திரம்

சு. இராமகோபால் விட்டது கிடைப்பதில்லை கிடைப்பது போவதில்லை தொட்டது எடுப்பதில்லை எடுப்பது கலப்பதில்லை சுட்டது சுவைப்பதில்லை சுவைப்பது வைப்பதில்லை நட்டது முளைப்பதில்லை முளைப்பது விளைவதில்லை கட்டது நிற்பதில்லை நிற்பது கற்பதில்லை ஒட்டது பிடிப்பதில்லை பிடிப்பது முடிவதில்லை கொட்டது குவிவதில்லை குவிவது மிகுவதில்லை…

தலையெழுத்து

தேவி நம்பீசன் சோம்பல் முறித்து எழும் காலைப்பொழுதுகளில் எல்லாம் அம்மா – ‘இதை’ சொல்லித்தான் வசைபாடுவாள். வியாபாரத்தில் நட்டம் வந்தபோது அப்பா – நான் பிறந்த நேரத்தைப் பழித்து ‘இதை’க் கூறியே சதா வதை செய்தது. சடங்காகி மனையில் அமர்கையில் அப்பத்தாளும்…

பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது 'பச்சைக்கிளியே பறந்துவா' அது அவர் சிறுவர்கட்கு…

அகன்ற இடைவெளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் அவன் மிக அழகான ஆண் இருவருக்கும் திருமணம் முடிந்தது நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் கரும் பகுதியை மற்றொருவர் புரிந்துகொண்டனர் அவள் சுதந்திரம் கண்டு அவன் கோபப்பட்டான் அவன் அறியாமை கண்டு அவள்…